
சாதலும் புதுவது அன்றே!
எனது மரணத்தைப் பற்றிய சில கற்பனைகளும் ஆசைகளும் (ஆம்! ‘ஆசைகள்’) உண்டு எனக்கு. இதுவரை தனது மரணம் குறித்த விருப்பங்களை யாரேனும் இப்படி அங்கதத்தில் எழுதி வைத்திருக்கிறார்களா? தெரியவில்லை. இதை உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போதா வெளிப்படுத்த முடியும்? எதற்கும் இப்போதே எழுதி வைத்துவிடுவோம். அகால மரணம், நரைகூடி கிழப்பருவம் எய்தி ´போதும் போதும்` என வாழ்ந்த பின்னான மரணம், திடீர் மரணம், நெடுநாள் நோய்வாய்ப்பட்டு கஷ்டப்பட்டு பின் தழுவப்பட்ட மரணம்…எத்தனை எத்தனை வகைகள்? கண்டிப்பாய் இறுதியாகக் கூறப்பட்ட வழியில் எனது கடைசி மூச்சை விட விரும்பவில்லை. எனக்கானவர்கள் நூறாம் அகவையையும் தாண்டி ஆரோக்கியமாக மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கும் காலகட்டத்தில் என் மரணம் நிகழ வேண்டும். மேலும்
நினைவழியா நாட்கள் (மொறிஸ்)
1988 இன் முற்பகுதியாக இருக்க வேண்டும். திகதி ஞாபகம் இல்லை. இந்திய இராணுவம் `மொறிஸ் யார்? மொறிஸ் எங்கே இருக்கிறான்? மொறிஸ் பெரியவனா? சிறியவனா? ஆஜானபாகுவான தோற்றம் கொண்டவனா?´ என்று எதுவுமே தெரியாமல் மொறிஸைத் தேடி பேயாய் அலைந்த நேரம். அன்று மொறிஸ் ஓடி வந்து குளித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது எமது கிணற்றடியில் நின்று பார்க்கத் தெரிந்த கிழக்குப் பக்க வீதியால் டிறக் வண்டி ஒன்று கிறீச்சிட்ட வேகத்துடன் ஓடி வந்தது. `ஓ...´ மொறிஸ் கதிகலங்கினான். குளித்த குறையில் வாளியைப் ´படார்` என்ற சத்தத்துடன் விட்டு விட்டு சரத்தை மாற்றிக் கொண்டு காற்றாய்ப் பறந்து சென்றான். சிறிது நேரத்தில் கேற்றைத் திறந்து கொண்டு திரும்ப வந்தான். மேலும்
BLOCK PARTY
BLOCK PARTY என்ற சிறார்களுக்கான ஆங்கிலப் புத்தகம் இந்த வாரம் வெளிவந்திருக்கிறது. Playing blocks சிறார்கள் விளையாட்டை முன்வைத்து, மிக இலகுவான வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் புத்தகத்தை Julian Cappelli எழுதியிருக்கிறார். புத்தகத்துக்கான ஓவியங்கள் மூனாவால் வரையப்பட்டிருக்கின்றன. கைளைத்தட்டி, ஆடிப்பாடி குதூகலிப்புடன், ஒன்று முதல் பத்துவரை எண்ணுதல், வார்த்தைகளை உச்சரித்தல், மிருகங்கள் பறவைகளைத் தெரிந்து கொள்ளுதல் போன்ற விடயங்களை 34பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் சிறார்களுக்கு மிக மிக எளிதாகச் சொல்லித் தருகிறது. 2020இல் Julian Cappelliயின் The missing cup cake என்ற சிறார்களுக்கான புத்தகம் வெளிவந்திருந்தது. The missing cup cake, Block Party ஆகிய சிறார்களுக்கான இரண்டு புத்தகங்களும் Amazone இல் கிடைக்கின்றன... மேலும்
பெருநினைவின் சிறு துளிகள்
பல இடிதாங்கிய மடி ஒன்று நாம் கடந்துவந்த காலத்தை படிப்பதற்கும்; அவற்றை எதிர்கால சந்ததியினர் அறிவதற்குமான ஒரு சிறந்த படைப்பே பெருநினைவின் சிறு துளிகள் எனும் இந்நூல். இந்த நூலை ஆக்கியவர் திருமதி.சிவா தியாகராஜா (23.04.1934) ஈழத்தில் பருத்தித்துறை, புலோலி மேற்கு, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இவரது முழுப்பெயர் சிவகாமசுந்தரி. இவரை சிவா,சுந்தரி,மொறிஸ் அம்மா என்றெல்லாம் அழைப்பார்கள். 1998 இலிருந்து யேர்மனியில் வாழ்ந்து வரும் இவர் 1999 இலிருந்து தமிழாலய ஆசிரியராகப் பணியாற்றி புலத்திலும் தமிழ் வளர அருந்தொண்டு புரிந்தவர். தேசப்பற்று மிகுந்த இவர் தனது எட்டுப்பிள்ளைகளில் மூவரை (பிறேமராஜன் (தீட்சண்யன்) பரதராஜன் (மொறிஸ்) பாலசபாபதி (மயூரன்) ஈழவிடுதலைப்போருக்கு ஈந்தவர்...மேலும்
என் கனவுகளிலும் நினைவுகளிலும்..!
அன்று மொறிஸ் சற்றுத் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தான். அவன் வரும் போது நேரம் மதியம் ஒரு மணியிருக்கும். அன்றைக்கு அவனின் முகத்தில் யோசனை நிறைந்திருந்தது. திருநாவுக்கரசு மாஸ்ரரின் மனைவி தேவியும் அவவின் தங்கையுமாக சோறு கறி சமைத்து, எனக்கும் அவனுக்கும் அன்போடு மதியஉணவு பரிமாறினார்கள். அவனின் யோசனை நிறைந்த முகம் என் மனதை என்னவோ செய்தது. நிறையக் கதைக்க முடியாமல் எங்கள் இருவரது மனங்களும் சோர்வுடன் இருப்பது போல் தோன்றியது. அன்று மொறிஸ் சற்றுத் தாமதமாகத்தான் வந்து சேர்ந்தான். அவன் வரும் போது நேரம் மதியம் ஒரு மணியிருக்கும். அன்றைக்கு அவனின் முகத்தில் யோசனை நிறைந்திருந்தது...மேலும்
குதியைச் சரியாக் கழுவு மேனை
வாழ்வில் சில பழக்கவழக்கங்களை யாருக்காகவும் விட்டுக் கொடுத்து விட முடிவதில்லை. எனது இந்தப் பழக்கமும் அப்படித்தான்... "சுத்தம் சுகம் தரும்" இது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரு மந்திரம் போல அம்மாவின் வாயிலிருந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது. கூடவே “பொய் சொல்லாதே. களவெடுக்காதே. பிச்சையெடுக்காதே“ என்றவைகளும் அவ்வப்போது மந்திரமாக ஒலித்தன. இந்தச் சுத்த விடயத்தை மந்திர உச்சாடனத்துடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், செயலிலும் அம்மா எப்போதும் கையாண்டு கொண்டே இருப்பா. கூட்டல், கழுவல், துடைத்தல் என்பன ஓயாது எங்கள் வீட்டில் நடந்து கொண்டேயிருக்கும்...மேலும்
Dr. சிதம்பரப்பிள்ளை தவசீலன்
அவுஸ்திரேலியாவின் NSW மாநிலத்தில் வாழும் மருத்துவர் தவசீலன் (Dr Sithamparapillai Thavaseelan) அவர்கள் தான் பணியாற்றும் மருத்துவத்துறையில் செய்யும் சேவைகளுக்காகவும், மருத்துவம் சார்ந்த கல்விகற்பித்தலுக்காகவும் Queen’s Birthday 2020 Honours List யில் இடம்பெற்று அரசின் Order of Australia எனும் மதிப்புமிகு விருதை நேற்று முன்தினம் (8 June 2020) பெற்றுள்ளார். மருத்துவர் தவசீலன் பருத்தித்துறை, ஆத்தியடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்... மேலும்
வணக்கம்,
நான் இதற்கு முதல் உங்களோட தொடர்பு கொண்டன் என்று நம்புறன்...
எப்படி உங்களால் இவ்வளவு தகவல் தளங்களை செய்ய முடிகிறது... ஆச்சரியதால தான் எழுதுறன்... மற்றும்படி உங்க தளங்கள் எல்லாதையும் முழுதாக பார்க்கல... பார்த்த பின் வருகிறேன்...
தொடர்ந்து செல்லுங்கள்...
Hi,
Your blog collection is simply superb..
I juz reviewed some pages of ur website.. and ur feelings are explicitly showed in your words....
Regards,
Praharika
Hi,
I happened to view your blog.It is very Nice. I am searching for lyrics of a song form movie Adaikalam "Vilakku onru anainthu ponal" in tamil font preferably in aAvarangal font. Where i can find special collections songs like, Mother songs valaikappu songs, thathuva songs in mp3 and their lyrics.Thanx in advance
Your site was shown in makkal tholaikaatchi(tamil nadu) they were telling about how good the language is used and all about your site.
வணக்கம்
உங்கள் கட்டுரைகளும் ஆக்கங்களும் என்னை உங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.
வாழ்த்துக்கள்
முதலில் என்னை பற்றிய ஒர் சிறிய அறிமுகம்.
எனது பெயர் இரமணன் நான் ஒரு இணைய தள வடிவமைப்பாளராக பணி புரிகிறேன். உயிர் வாழ்வதற்க்காக சொந்த மண்ணை விட்டு அந்நிய மண்ணிலே செத்துக் கொண்டிருக்கும் இலட்சக் கணக்கான கோழைகளில் நானும் ஒருவன். நான் தற்பொழுது ஓர் சிறிய முயற்ச்சியில் இறங்கியுள்ளேன். அதை உங்களிட Speichern ம் பகிர்து கொள்ள விரும்புகிறேன். இன்று இணையதில் நிறைய தமிழ் சார்ந்த விடயங்கள் இருக்கின்றன இது தமிழ் வளர்ச்சியில் மிகவும் வரவேற்க்க தக்கது ஆனால் இதில் வருந்த தக்க விடயம் என்ன வென்றால் இந்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் போய் சேராதது தான். இதற்க்காகவே நான் ஓர் இணைய தளத்தை ஆரம்பித்து உள்ளேன். இதில் சிதறிக்கிடக்கும் அனைத்து தமிழ் சார்ந்த தகவல்களையும் திரட்டி ஓர் இடத்தில் பதித்து வருகிறேன். இதில் உங்கள் கட்டுரைகளையும் ஆக்கங்களையும் சேர்த்துக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அதற்க்கான அனுமதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் தகவல்கள் அனைதும் உங்கள் பெயரிலேயே பதியப்படும். தமிழ் அமுதினைத் திரட்டிவரும் இந்த தேனிக்கு தங்கள் உதவியை வழங்குங்கள். நாளைய எமது தமிழ் சமுதாயம் இணையத்தில் நடை போட இது வழி சமைக்கும் என்று நம்புகிறேன்
நன்றி
இரமணன்
madam chandrawathana,
i am mathu from srilanka, i viewed your site it was really superb and with so many difficulties you have done many things you are really great madam. i like to communicate with you. thank you so much for your service.
Thamilil valththa muyandren kanani oththulaikkavillai.
vallthukkal
mathu
hi
nice blog
வணக்கம் சகோதரி ,
புலம் பெயர்ந்த பிறகும் நல்ல பயனுள்ள விடையங்கள் பகிரும் உங்கள் பணி வரவேற்கத்தக்கது .
Letty - Vancouver BC Canada
தேடிச் சோறு நிதம் தின்று -பல
சின்னஞ்சிறு கதைகள் பேசி
வாடித் துன்பமிக உழன்று - பிறர்
வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக்கிரை எனப் பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போல
நானும் இங்கு வீழ்வேன் என்று
நினைத்தாயோ _
இந்த பாரதியார் கவிதைக்கு நீங்கள்தான் சிறந்த உதாரணம் .
உங்களை எப்படி வாழ்த்துவது என்று தெரியவில்லை அவளவு
சிறப்பாக உள்ளது உங்கள் வெப் தளங்கள் எல்லாம்.
எவளவு துறைகள் உண்மையாகவே அருமை .
நான் மனதார வாழ்த்துகிறேன்.
இது போல் உங்களுக்கு தெரிந்த அனைத்து விசயங்களையும்
எங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறோம். நன்றி
வேலுச்சாமி
from india
Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!
Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!
I just suft the net to check whether there is a website by my name and what a suprise , there is a website like my name, my name also selvakumaran but I am from Malaysia, I am very please to see a website by my name.
Your website is very beautiful and well arrange, congratulation for your good work.
regards
selvakumaran
From
M.U.Solomon
Advocate
P.O.Box:2692
Postal Code :211
Salalah.Oman
Email id:
Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!
Iam pleased to read the poems and othe articles in this site.iT IS A VERY NICE AND WONDERFUL SITE AND IT HELPS ALL OUR tAMIL COMMUNITY TO KNOW MORE ABOUT OUR EELAM TAMIL BROTHERS AND ALSO TO KNOW THER EDAY-TO-DAY'S ONGOING PROBLEMS AND ALSO TO FIGHT AGAINST THE ATTROCITIES OF THE SRILANKAN GOVERNMENT.
BY
M.U.Solomon
well done
I onlt came across your sit just today-the day before Balasabavathi died 93.I came to your house to see Balasabavathi. Only today I found out you are his sister.I lived in Thambasitty road,went to school vadahindu with Balasabavathi-I know Parathan.
My sister Tharmabahini Parathan classmate
I lived on V.M road and Thambasitti Diese E-Mail-Adresse ist vor Spambots geschützt! Zur Anzeige muss JavaScript eingeschaltet sein!
you are making Tamil's voice heard
Calgary Canada
web very nice,keep it up.
era.eravi,editor www.kavimalar.com
தயவு செய்து உங்கள் இணையதளத்தில் சமையல் பகுதியில் தமிழ்குடும்பத்தை இணைக்க முடியுமா?
WWW.TAMILKUDUMBAM.COM
If you like to view a Tamil Website with more than 99% in Tamil, visit www.TamilKudumbam.com (தமிழ்குடும்பம்.காம்) This is a simple website with lots of information on Veg, non-veg cooking (with photos) and several other hobbies for the family. This is a recently opened website and it is growing day by day.
You can become a member of this (FREE) Website and submit your articles using their "built-in tamil keyboard". Try it yourself.... and forward this to your friends, they may like it.
HI, i just gone thru some of your stories. they are really touching. but, alignment of the site disturbs me. All the best.
What’s Happening i am new to this, I stumbled upon this I've found It absolutely useful and it has aided me out loads. I hope to contribute & aid other users like its helped me. Great job.
I do not know whether it's just me or if perhaps everyone else encountering issues with your site. It appears as though some of the written text on your content are running off the screen. Can someone else please comment and let me know if this is happening to them too? This may be a problem with my internet browser because I've had this happen previously. Thanks